இந்தியா

அதிவேகத்தில் மோதிய கார் - பரிதாபமாக உயிரிழந்த மாடு

தந்தி டிவி
• இமாச்சல் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சிம்லா- மத்தாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே அமர்ந்திருந்த மாட்டின் மீது அதிவேகத்தில் வந்த கார் மோதியது. இதில், சில மீட்டர் தூரம் வரை மாடு தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளது...

Gold | Kovai | சிவராத்திரிக்கு கோயிலுக்கு போன நேரத்தில் அடிக்கப்பட்ட 70 சவரன் தங்கம், 20 கிலோ வெள்ளி

Chennai Trains | ஆயிரத்தெட்டு பிரஷரில் காலை பரபரப்பில் வரும் ரயில் பயணிகளை கடுப்பாக்கும் செய்தி

Bank Fire Accident | வங்கியில் பயங்கர தீ விபத்து..ஸ்தம்பித்த முக்கிய பகுதி

#Breaking | Srilanka Arrest | 25 பேரை கைது செய்த இலங்கை

#Breaking || Chennai | சென்னை பேருந்து பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி.. சில்லறை முக்கியம்