சினிமா

Me too எப்போது சொன்னால் என்ன நியாயமான குரல் அது, எழட்டும் - கமல்ஹாசன்

Me too எப்போது சொன்னால் என்ன நியாயமான குரல் அது, எழட்டும் - கமல்ஹாசன்

தந்தி டிவி

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்த ஆவண குறும்படத்தை இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கியுள்ளார். அதனை சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். பின்னர் பேசிய கமல்ஹாசன், பெண்களுக்கு தற்காப்புக் கலையை கற்று கொடுப்பதைவிட பயமில்லாமல் வாழும் சூழ்நிலையை அமைத்து தர வேண்டிய பொறுப்பு ஆண்களுக்கு இருக்கிறது என்றார். ஒரு பெண்ணை வற்புறுத்தி கை குலுக்கினாலே அது தவறு தான் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டார். Me too எப்போது சொன்னால் என்ன, நியாயமான குரல் அது, எழட்டும் அவரை விமர்சனம் செய்யாதீர் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்