தற்போதைய செய்திகள்

வி.ஏ.ஓ. அதிரடி கைது - சி.பி.சி.ஐ.டி போலீசார் நடவடிக்கை | Ranipet | VAO Arrest

தந்தி டிவி

ராணிபேட்டையில் விவசாயிகளுக்கு வழங்கிய நெல் விற்பனைக்கான அடங்கலில் மோசடி செய்ததாக கூறி வி.ஏ.ஓ.வை கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சிறையில் அடைத்தனர். அரக்கோணம் அருகே பெருமூச்சி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் குமரவேல். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதற்காக வழங்கிய அடங்கலில் முறைகேடு செய்ததாக தகவல் வெளியாகியது. இதில், சுமார் 6 கோடி வரை மோசடி நடைபெற்றிருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து குமரவேலிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதன் விசாரணை நிறைவடைந்த நிலையில், குமரவேலுவை கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி