தற்போதைய செய்திகள்

வி.ஏ.ஓ. அதிரடி கைது - சி.பி.சி.ஐ.டி போலீசார் நடவடிக்கை | Ranipet | VAO Arrest

தந்தி டிவி

ராணிபேட்டையில் விவசாயிகளுக்கு வழங்கிய நெல் விற்பனைக்கான அடங்கலில் மோசடி செய்ததாக கூறி வி.ஏ.ஓ.வை கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சிறையில் அடைத்தனர். அரக்கோணம் அருகே பெருமூச்சி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் குமரவேல். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதற்காக வழங்கிய அடங்கலில் முறைகேடு செய்ததாக தகவல் வெளியாகியது. இதில், சுமார் 6 கோடி வரை மோசடி நடைபெற்றிருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து குமரவேலிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதன் விசாரணை நிறைவடைந்த நிலையில், குமரவேலுவை கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சிறையில் அடைத்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"