தற்போதைய செய்திகள்

"மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு அளித்தது என் தவறு" - மம்தா பானர்ஜி பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

ஜிஎஸ்டி மசோதாவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது தவறான முடிவு என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்...

இது குறித்து பேசிய அவர், மாநிலங்களுக்கு நன்மைபயக்கும் என நினைத்து ஜிஎஸ்டி மசோதாவிற்கு ஆதரவு தந்ததாகவும், ஆனால் மாநிலங்களின் ஜிஎஸ்டி பங்கை மத்திய அரசு பறித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். பாஜக தலைமையிலான மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டம், ஓபிசி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாக கூறிய அவர், பாஜக பாரபட்சமாக நடந்து கொள்வதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்