தற்போதைய செய்திகள்

"மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு அளித்தது என் தவறு" - மம்தா பானர்ஜி பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

ஜிஎஸ்டி மசோதாவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது தவறான முடிவு என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்...

இது குறித்து பேசிய அவர், மாநிலங்களுக்கு நன்மைபயக்கும் என நினைத்து ஜிஎஸ்டி மசோதாவிற்கு ஆதரவு தந்ததாகவும், ஆனால் மாநிலங்களின் ஜிஎஸ்டி பங்கை மத்திய அரசு பறித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். பாஜக தலைமையிலான மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டம், ஓபிசி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாக கூறிய அவர், பாஜக பாரபட்சமாக நடந்து கொள்வதாக தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்