தற்போதைய செய்திகள்

"நல்லா பண்ணீங்கப்பா.." எஸ்.பி. கொடுத்த கறி விருந்து...நன்றியோடு உண்டு மகிழ்ந்த காவலர்கள்...

தந்தி டிவி

நீலகிரியில் கோடை சீசனையொட்டி பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கறி விருந்து அளித்து பாராட்டு தெரிவித்தார். அங்கு, கடந்த 19ம் தேதி தொடங்கிய மலர்கண்காட்சி 23-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், மலர்கண்காட்சியை ஒட்டி, பாதுகாப்பு பணிக்கு வந்த வெளிமாவட்ட மற்றும் நீலகிரி போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் கறி, விருந்து வழங்கி உபசரித்தார். இதனிடையே கறி விருந்துக்கு ஏற்பாடு செய்த மாவட்ட கண்காணிப்பாளருக்கு போலீசார் நன்றி தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்