தற்போதைய செய்திகள்

"நல்லா பண்ணீங்கப்பா.." எஸ்.பி. கொடுத்த கறி விருந்து...நன்றியோடு உண்டு மகிழ்ந்த காவலர்கள்...

தந்தி டிவி

நீலகிரியில் கோடை சீசனையொட்டி பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கறி விருந்து அளித்து பாராட்டு தெரிவித்தார். அங்கு, கடந்த 19ம் தேதி தொடங்கிய மலர்கண்காட்சி 23-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், மலர்கண்காட்சியை ஒட்டி, பாதுகாப்பு பணிக்கு வந்த வெளிமாவட்ட மற்றும் நீலகிரி போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் கறி, விருந்து வழங்கி உபசரித்தார். இதனிடையே கறி விருந்துக்கு ஏற்பாடு செய்த மாவட்ட கண்காணிப்பாளருக்கு போலீசார் நன்றி தெரிவித்தனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி