தற்போதைய செய்திகள்

இளைஞரை கத்தியால் குத்திய மர்ம நபர்... ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இளைஞரை பதறாமல் சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்

தந்தி டிவி

டெல்லியின் கான் மார்க்கெட்டில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 20 வயதான ஆகாஷ் என்பவர் அடையாளம் தெரியாத நபரால் லோக் நாயக் பவன் அருகே இரவு 8 மணியளவில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஆகாஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், தனிப்பட்ட விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி