தற்போதைய செய்திகள்

தண்ணீரில் தோன்றிய தெய்வம்.. அதிசயத்து போன கடலூர் மக்கள்

தந்தி டிவி
• கடலூர் அருகே மீன்பிடிக்க தண்ணீர் இறைத்தபோது 250 கிலோ எடையுள்ள விநாயகர் சிலை கிடைத்துள்ளது. • ஆதிவராகநல்லூரை சேர்ந்த கல்யாணசுந்தரம் மற்றும் சுபாஷ் ஆகியோர் அங்குள்ள வாய்க்காலில் மீன்பிடிப்பதற்காக தண்ணீரை இறைத்துள்ளனர். • அப்போது அங்கு புதைந்த நிலையில் இருந்த பிரமாண்ட கருங்கல் விநாயகர் அவர்களுக்கு காட்சி அளித்துள்ளார். • உடனடியாக விநாயகரை சுத்தம் செய்த பொதுமக்கள் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர். • இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்துறை அதிகாரிகள் விநாயகர் சிலையை மீட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

CM Stalin Speech |"ஒருத்தர் சீனியர், ஒருத்தர் இளையவர்.. இவங்கள பாத்து கத்துக்கோங்க.." - CM ஸ்டாலின்

Udhayanithi | DMK | "வெற்றுக்கூச்சல் போடும் கூட்டம் ஒன்னு சுத்துது.." - அட்டாக் செய்த Dy.CM உதயநிதி

Kanimozhi MP | ``தமிழகத்திற்கு கிள்ளிக்கூட கொடுக்காத BJPயோடு துரோக கூட்டணி..'' | கனிமொழி அட்டாக்

CM Stalin | Virudhunagar | DMK | சிவப்பு கம்பளத்தில்.. மாஸ் என்ட்ரி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..

PM Modi | Malaysia | "பத்துமலையில் கொண்டாடப்பட்ட தைப்பூசம் பழனி போல.." | மலேசியாவில் மோடி நெகிழ்ச்சி