தற்போதைய செய்திகள்

தண்ணீரில் தோன்றிய தெய்வம்.. அதிசயத்து போன கடலூர் மக்கள்

தந்தி டிவி
• கடலூர் அருகே மீன்பிடிக்க தண்ணீர் இறைத்தபோது 250 கிலோ எடையுள்ள விநாயகர் சிலை கிடைத்துள்ளது. • ஆதிவராகநல்லூரை சேர்ந்த கல்யாணசுந்தரம் மற்றும் சுபாஷ் ஆகியோர் அங்குள்ள வாய்க்காலில் மீன்பிடிப்பதற்காக தண்ணீரை இறைத்துள்ளனர். • அப்போது அங்கு புதைந்த நிலையில் இருந்த பிரமாண்ட கருங்கல் விநாயகர் அவர்களுக்கு காட்சி அளித்துள்ளார். • உடனடியாக விநாயகரை சுத்தம் செய்த பொதுமக்கள் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர். • இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்துறை அதிகாரிகள் விநாயகர் சிலையை மீட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

Chennai Girl Murder | நடுங்கவிட்ட சென்னை கோயம்பேடு இளம்பெண் கொலை - கைதான சுமனின் பகீர் வாக்குமூலம்

IPL Finals 2026 | GTvsRCB | RCBvsGT | கிளைமாக்ஸில் ஐபிஎல்.. நேருக்குநேர் குஜராத் - ஆர்சிபி

CM Vijay Visit | முதல்வரான பின் திருச்சி கிழக்கு வரும் CM விஜய் - ஸ்ட்ரிக்ட்டாக வெளியான அறிவிப்பு

Breaking | Nellai Incident | நெல்லை பயங்கரம் | காலையில் தெறித்த தோட்டா | மாலையிலும் தொடரும் அதிரடி

CM Vijay Trichy Visit | முதல்வர் திருச்சி பயணம் - ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்