தற்போதைய செய்திகள்

தண்ணீரில் தோன்றிய தெய்வம்.. அதிசயத்து போன கடலூர் மக்கள்

தந்தி டிவி
• கடலூர் அருகே மீன்பிடிக்க தண்ணீர் இறைத்தபோது 250 கிலோ எடையுள்ள விநாயகர் சிலை கிடைத்துள்ளது. • ஆதிவராகநல்லூரை சேர்ந்த கல்யாணசுந்தரம் மற்றும் சுபாஷ் ஆகியோர் அங்குள்ள வாய்க்காலில் மீன்பிடிப்பதற்காக தண்ணீரை இறைத்துள்ளனர். • அப்போது அங்கு புதைந்த நிலையில் இருந்த பிரமாண்ட கருங்கல் விநாயகர் அவர்களுக்கு காட்சி அளித்துள்ளார். • உடனடியாக விநாயகரை சுத்தம் செய்த பொதுமக்கள் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர். • இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்துறை அதிகாரிகள் விநாயகர் சிலையை மீட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி

ECI | TN Election | Politics | "நாளை மறுநாள்.." வெளியான முக்கிய அறிவிப்பு