Breaking | Minister Nirmal Kumar | நாகர்கோவில் கைதி மரணம் | அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
நாகர்கோவில் கைதி மரணம் | அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
"நாகர்கோவில் கைதி மரணம் - கடுமையான நடவடிக்கை உறுதி" நாகர்கோவில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை - கைது "யார் அத்துமீறினாலும் கடுமையான நடவடிக்கை" நாகர்கோவிலில் நீதிமன்ற காவலில் கைதி மரணம் அடைந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்
