தற்போதைய செய்திகள்

மனைவி போல் நடித்து கணவன் செய்த பகீர் காரியம் - பெரும் சிக்கலில் மாட்டிய மனைவி

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, தனது கையெழுத்தை போலியாக போட்டு கடன் வாங்கி மோசடி செய்த கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மனைவி, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பண்ருட்டியை சேர்ந்த சூர்யா என்ற பெண்ணிற்கு 2 குழந்தைகள் உள்ளன. தனது கணவர் அருள்பிரகாசம் என்பவருக்கு, பல பெண்களிடம் தொடர்பு இருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, 2 ஆண்டுகளாக அவரைபிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், தனியார் நிதி நிறுவனத்தில் மனைவியின் கையெழுத்தை போட்டு, அருள்பிரகாசம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சூர்யாவுக்கு தெரியவரவே, கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார்.

Chennai Girl Murder | நடுங்கவிட்ட சென்னை கோயம்பேடு இளம்பெண் கொலை - கைதான சுமனின் பகீர் வாக்குமூலம்

IPL Finals 2026 | GTvsRCB | RCBvsGT | கிளைமாக்ஸில் ஐபிஎல்.. நேருக்குநேர் குஜராத் - ஆர்சிபி

CM Vijay Visit | முதல்வரான பின் திருச்சி கிழக்கு வரும் CM விஜய் - ஸ்ட்ரிக்ட்டாக வெளியான அறிவிப்பு

Breaking | Nellai Incident | நெல்லை பயங்கரம் | காலையில் தெறித்த தோட்டா | மாலையிலும் தொடரும் அதிரடி

CM Vijay Trichy Visit | முதல்வர் திருச்சி பயணம் - ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்