தற்போதைய செய்திகள்

8 பேர் யாருமே போடாத பக்கா பிளான் - ஒரே மிஸ்டேக் - 1 கிலோ தங்கம் போச்சு

தந்தி டிவி

திருச்சி விமான நிலையத்தில், சுமார் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள், விமான பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். இதில், 8 பயணிகள் தங்கத்தை தகடு, கம்பி ஆகிய வடிவங்களில் கடத்தி கொண்டு வந்து கண்டறியப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு, 79 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி