6 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட்
நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட்
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட்
வங்க கடலில் புயல் உருவாக உள்ள நிலையில் வானிலை மையம் எச்சரிக்கை