6 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட்

Update: 2025-11-27 08:28 GMT

6 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட்

நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட்

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட்

வங்க கடலில் புயல் உருவாக உள்ள நிலையில் வானிலை மையம் எச்சரிக்கை




 


Tags:    

மேலும் செய்திகள்