கடலில் ஆக்ரோஷ அலைகள் ஆபத்தை கடுகளவு கூட யோசிக்காமல் Selfie எடுத்த மக்கள்

Update: 2025-12-01 00:21 GMT

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் டிட்வா புயலால், கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படும் நிலையில், ஆபத்தை உணராமல் மக்கள் கடல் அழகை ரசித்தும், செல்பி எடுத்தும் சென்றனர். கடல் அலைகள் 6 அடி உயரத்திற்கு மேலெ எழும்பி, ஆக்ரோஷத்துடன் இருக்கும் நிலையில், காவல்துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்