10 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ஆரஞ்சு எச்சரிக்கை

Update: 2025-11-27 08:24 GMT

10 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ஆரஞ்சு எச்சரிக்கை

வரும் 29ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

வரும் 29ம் தேதி ராணிப்பேட்டை, தி.மலை, வேலூருக்கு ஆரஞ்சு அலர்ட்

நவ.29ல் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சைக்கு ஆரஞ்சு அலர்ட்




 


Tags:    

மேலும் செய்திகள்