வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரத்தை வழங்குவோம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார்..
வாக்குகளைத் திருடுவதன் மூலம் அரசாங்கங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதே உண்மை எனவும் அவர் கூறினார்...
வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரத்தை வழங்குவோம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார்..
வாக்குகளைத் திருடுவதன் மூலம் அரசாங்கங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதே உண்மை எனவும் அவர் கூறினார்...