Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (12.09.2025) | 9 AM Headlines | ThanthiTV
- ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...
- திருச்சி உள்ளிட்ட ஐந்து விமான நிலையங்களில், விரைவு குடியுரிமை வசதியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்...
- ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்...
- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான PF பணத்தை, ஏ.டி.எம். மூலம் எடுக்கும் வசதி...
- யுபிஐ பண பரிவர்த்தனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளுக்கு, ஒரு நாளைக்கான உச்ச வரம்பு பத்து லட்ச ரூபாயாக உயர்கிறது...
- மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வேன் ஏறியதில் 8 வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்...
- குன்னூர் சட்டமன்ற தொகுதியில், வாக்காளர் பட்டியலில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
- தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பலூரில் பிரசாரம் மேற்கொள்ள மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது...
- இந்தியாவின் முன்னணி எல்க்ட்ரானிக்ஸ் எக்ஸ்போர்ட் மையமாக தமிழ்நாடு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்..
- விஐபிகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை ராகுல் காந்தி தொடர்ந்து மீறுவதாக சிஆர்பிஎப் குற்றம்சாட்டியுள்ளது..
- குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்குகளை பெற சில எம்பிக்களுக்கு 15 முதல் 20 கோடி ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளது...
- குடியரசு துணைத்தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று காலை10 மணியளவில் பதவியேற்கிறார்......