Dindigul | Death | கள்ளக்காதலால் இளைஞர் படுகொலை- 4 பேரை தூக்கிய போலீசார்
திண்டுக்கல் மாவட்டம் ராமையன்பட்டி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் ராமையன்பட்டி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.