Chengalpattu Crime | கஞ்சா போதைக்கு அடிமையான மகன் | ஆத்திரத்தில் அடித்தே கொன்ற தந்தை
செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா போதைக்கு அடிமையான மகனை, தந்தையே இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா போதைக்கு அடிமையான மகனை, தந்தையே இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.