ஒரு உடலை தேட போய் ரெண்டு உடல் வெளியே வந்ததால் திகில்

Update: 2025-08-02 06:42 GMT

தூத்துக்குடி சகோத‌ர‌ர்கள் கொலையில் 5 பேர் கைது - பரபரப்பு வாக்குமூலம்

தூத்துக்குடி, கிழக்கு பண்டுகரையில் சகோத‌ர‌ர்கள்

அருள்ராஜ், மாரிபாண்டி கொன்று புதைக்கப்பட்ட சம்பவம்

சகோதர்கள் அடித்து கொலை செய்து, புதைக்கப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது

ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முனீஸ்வரன், காளிராஜ் ஆகியோர் கைது

சகோத‌ர‌ர்கள் கொன்று புதைக்கப்பட்ட விவகாரத்தில் உறவினர் ரிதன் உள்ளிட்ட 5 பேர் கைது

Tags:    

மேலும் செய்திகள்