சிறுவாபுரி முருகன் கோயிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் -4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

Update: 2025-04-29 08:52 GMT

சித்திரை கிருத்திகை, செவ்வாய் கிழமையையொட்டி சிறுவாரி முருகன் கோயிலில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்