Kanniyakumari | நினைத்து பார்க்க முடியா உச்சம்... ரூ.500 இப்போ ரூ.2500 - அதிர்ச்சியில் மக்கள்

Update: 2026-01-14 08:01 GMT

பொங்கல் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கூடுதல் தகவல்களை செய்தியாளர் பிரசாத் கூற கேட்போம்.

Tags:    

மேலும் செய்திகள்