Kanchipuram Incident | வெறிநாய் கடித்ததை மறைத்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

Update: 2026-01-21 12:59 GMT

காஞ்சிபுரம் - வெறிநாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு

விளையாடிக்கொண்டிருந்தபோது சிறுவன் சபரிவாசனை கடித்த வெறிநாய்

நாய் கடித்ததை பெற்றோரிடம் கூறாமல் மறைத்த சிறுவன் உயிரிழப்பு

ரேபிஸ் நோய் தாக்கி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு

Tags:    

மேலும் செய்திகள்