Tiruchendur Sea | திருச்செந்தூர் கடலில் தெரிந்த திடீர் மாற்றம் | ஆபத்தை உணராத பக்தர்கள் செய்த செயல்
திருச்செந்தூரில் மீண்டும் உள்வாங்கிய கடல்
திருச்செந்தூரில் பௌர்ணமியையொட்டி 50 அடிக்கு உள்வாங்கி காணப்படும் கடல் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் மீது ஏறி பக்தர்கள் செல்ஃபி