Thoothukudi | மடமடவென இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை - துடிதுடித்து பலியான பிஞ்சு உயிர்
Thoothukudi | மடமடவென இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை - துடிதுடித்து பலியான பிஞ்சு உயிர்
வீட்டின் மேற்கூரை இடிந்து 11 மாத குழந்தை பலி
தூத்துக்குடி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 11 மாத குழந்தை பலியான பரிதாபம்
சின்னகண்ணுபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் - ராதா தம்பதியினரின் 11 மாத பெண் குழந்தை ஆதிரா உயிரிழப்பு
காயமடைந்த தாய் மருத்துவமனையில் அனுமதி/விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை