Thiruchendur | கரை ஒதுங்கிய பெண்ணின் உடல் - திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தவரா? - உச்சகட்ட பரபரப்பு

Update: 2025-11-16 09:51 GMT

திருச்செந்தூர் அடுத்த அமலிநகர் கடற்கரை பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.. இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் பவானி வழங்கிட கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்