Krishnagiri Theft | காதலனுக்காக காதலி செய்த பகீர் காரியம்-சிசிடிவியை பார்த்து அதிர்ந்து போன போலீசார்
கிருஷ்ணகிரி அருகே திருமண மண்டபத்தில் இருந்து 21 பவுன் நகைகளை திருடி காதலனுக்கு கொடுத்த சம்பவத்தில் கல்லூரி மாணவி உள்பட 4 பேர் கைதாகி உள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே திருமண மண்டபத்தில் இருந்து 21 பவுன் நகைகளை திருடி காதலனுக்கு கொடுத்த சம்பவத்தில் கல்லூரி மாணவி உள்பட 4 பேர் கைதாகி உள்ளனர்.