பார்த்தாலே நடுங்கவிடும் வெள்ளம்.. ஆனால் ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் மக்கள்
நீலகிரியில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு
கனமழையால்மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது...