Thanjavur | பணிநிரந்தரம் கோரி அமைச்சரை முற்றுகையிட்ட ஒப்பந்த பணியாளர்கள்..தஞ்சையில் திடீர் பரபரப்பு

Update: 2025-12-29 12:33 GMT

பணிநிரந்தரம் கோரி அமைச்சரை முற்றுகையிட்ட ஒப்பந்த பணியாளர்கள்... தஞ்சையில் திடீர் பரபரப்பு

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி... உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை முற்றுகையிட்ட நெல் கொள்முதல் பணியாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது... அந்த காட்சிகளை காணலாம்..

Tags:    

மேலும் செய்திகள்