தமிழக மீனவர்கள் பிரச்சனையில், இலங்கை அரசின் செயல்பாடுகளை கவனித்து வருவதாக, மத்திய இணை அமைச்சர் எஸ்.பி. சிங் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக
இந்திய - இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்கள் ஆலோசித்து வருவதாகவும், மீனவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.