Tasmac ED Raid | டாஸ்மாக் விவகாரம் | ரூ.1000 கோடி முறைகேடு | கோவை அதிகாரிகளிடம் ED விசாரணை |
டாஸ்மாக் முறைகேடு - கோவை அதிகாரிகளிடம் விசாரணை
விசாரணையை தொடரலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அமலாக்கத் துறை விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது