Protest | ``கோரிக்கை நிறைவேறும் வரை ஓயமாட்டோம்'' - 8வது நாளாக சென்னையை அதிரவைத்த ஆசிரியர்கள்

Update: 2026-01-02 07:39 GMT

சென்னையில் 8வது நாளாக போராட்டம் - இடைநிலை ஆசிரியர்கள் கைது

சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் 8வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்