தஞ்சையில் போலி ஆவணங்கள் மூலம் மூதாட்டியின் 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்தது தொடர்பாக, அதிமுக பிரமுகர் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் போலி ஆவணங்கள் மூலம் மூதாட்டியின் 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்தது தொடர்பாக, அதிமுக பிரமுகர் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.