பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு - அதிமுக உரிமை கோருவதற்கு CPM கண்டனம்

Update: 2025-05-15 03:03 GMT

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், அதிமுக ஆட்சியில் சுதந்திரமாக உலவியதாக குற்றம்சாட்டி உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், மக்கள் போராட்டத்தில் தான், இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி, ஈபிஎஸ் உத்தரவிடவில்லை எனக் கூறிய அவர், இந்த தீர்ப்புக்கு அதிமுக உரிமை கோருவது கண்டனத்துக்கு உரியது என்றார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்