ஒன்று கூடிய மக்கள்.. குவிந்த போலீஸ் - திருவேற்காடு அருகே பரபரப்பு

Update: 2025-05-24 08:37 GMT

சென்னை திருவேற்காடு அருகே கோலடி பகுதியில், விளையாட்டு மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்,..

Tags:    

மேலும் செய்திகள்