Chennai Family Murder | இளம்பெண்ணை பலாத்காரம் செய்து குடும்பத்தையே கருவறுத்த வடமாநில கும்பல்
Chennai North Indian Family Murder | இளம்பெண்ணை பலாத்காரம் செய்து குடும்பத்தையே கருவறுத்த வடமாநில கும்பல் - குலைநடுங்க விடும் சென்னை மூவர் கொலை
அடையாறு மூவர் கொலை - அதிர்ச்சி தகவல்கள்
அடையாறில் சாலையோரமாக சாக்குமூட்டையில் மீட்கப்பட்ட இளைஞர் சடலம் - அதிர்ச்சி தகவல்கள்
பீகார் இளைஞரின் குடும்பத்தையே கொன்று விட்டதாக பகீர் வாக்குமூலம் அளித்த கொலையாளிகள்
கடந்த 26ஆம் தேதி சாக்குமூட்டையில் வட மாநில நபரின் சடலம் மீட்கப்பட்டது
3 வட மாநில நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 9 பேரிடம் அடையாறு போலீசார் விசாரணை
2 வயது குழந்தையின் சடலத்தை மத்திய கைலாஷ் ஆற்றங்கரையோரம் மீட்ட போலீசார்
பீகார் இளைஞரின் மனைவியின் சடலத்தை தேடும் போலீசார்