Central Gov vs Supreme Court |``எங்களுக்கு அதிகாரம் இல்லையா?’’ மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
மசோதா விவகாரம் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி
மசோதாக்களுக்கு ஆளுநர் 4 ஆண்டுகள் ஒப்புதல் அளிக்காமல் இருந்தால், அதில் தலையிட தங்களுக்கு அதிகாரமில்லையா என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.