#JUSTIN || பொள்ளாச்சி இளைஞர் கொலை வழக்கு.. குற்றவாளிகளிடம் நகை, பணம் பறித்த எஸ்.ஐ. சிறையில் அடைப்பு

Update: 2025-06-01 07:05 GMT

JUSTIN || பொள்ளாச்சி இளைஞர் கொலை வழக்கு.. குற்றவாளிகளிடம் நகை, பணம் பறித்த எஸ்.ஐ. சிறையில் அடைப்பு

பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட

இளைஞர் கொலை வழக்கு

குற்றவாளிகளிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்த சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் சேலம் மத்திய சிறையில் அடைப்பு

Tags:    

மேலும் செய்திகள்