Thiruchendur Rain | விடாமல் கொட்டி தீர்த்த கனமழை.. ஸ்தம்பித்த திருச்செந்தூர்

Update: 2025-11-19 04:17 GMT

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால், மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இரவு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சில இடங்களில் மழை நீருடன், சாக்கடை நீரும் கலந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் முருகன் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களும் கனமழையால் அவதிப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்