Dindigul | திடீரென காணாமல் போன நகை சிக்கிய தங்கை மகன்

Update: 2026-01-23 05:17 GMT

உறவினர் வீட்டிலேயே நகையை திருடி அடகு வைத்த இளைஞர் கைது

திண்டுக்கல் மாவட்டம் அரியபித்தன்பட்டியில் உறவினர் வீட்டிலேயே 3 சவரன் நகையை திருடி, அடகு வைத்த இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்