பாமக உட்கட்சி விவகாரம் - நீதிபதியை சந்தித்த அன்புமணி/அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு/சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உடன் அன்புமணி சந்திப்பு/நாளை பாமக பொதுக்குழுவை நடத்துவது குறித்து, நீதிபதியை சந்தித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என அன்புமணி தரப்பு தகவல்/பொதுக்குழு விவகாரம் குறித்து நேரில் சந்திக்க இருவருக்கும் நீதிபதி அழைப்பு விடுத்த நிலையில் அன்புமணி சந்திப்பு/நேரில் வர ஆவலுடன் இருந்தேன், உடல் நலக்குறைவு காரணமாக வர இயலவில்லை - ராமதாஸ் தரப்பில் கடிதம் சமர்ப்பிப்பு