திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.