அவசரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியாது- பிரேமலதா
திமுக ஆட்சியில் 50 சதவீதம் நல்லது நடந்துள்ளது, 50 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றபட வேண்டிய உள்ளது என கூறியுள்ள தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா, கூட்டணி குறித்து அவசரமாக முடிவு எடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.