CM Stalin PhoneCall | பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு போன் மூலம் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த CM

Update: 2025-12-27 08:57 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெற்றோரை இழந்து தனியாக வசித்து வரும் குழந்தைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்போன் மூலம் ஆறுதல் கூறி, அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மூலம் வீட்டு மனை பட்டா வழங்கி உள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்