"நான் செல்கிறேன் என்ற செய்தி வெளியானதும் வன்மத்தை வெளிப்படுத்தினர்" - முதல்வர் ஸ்டாலின்
"நான் செல்கிறேன் என்ற செய்தி வெளியானதும் வன்மத்தை வெளிப்படுத்தினர்" - முதல்வர் ஸ்டாலின்
"நிதி ஆயோக் கூட்டம் - வன்மத்தை வெளிப்படுத்தினர்"/நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பு = அரசியல் எதிரிகளின் அடிவயிற்றில் புளி கரைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது - முதல்வர் ஸ்டாலின்/இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்து முதலமைச்சர்களுடன், பிரதமர் ஆலோசிப்பதற்கான கூட்டத்தில் பங்கேற்க தீர்மானித்தேன் - முதலமைச்சர் /நிதி ஆயோக் கூட்டத்திற்கு நான் செல்கிறேன் என்ற செய்தி வெளியானதும் வன்மத்தை வெளிப்படுத்த தொடங்கினார்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்/நாட்டின் நலனை எப்படி திமுக விட்டுக்கொடுக்காதோ, அதுபோல
மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது - முதலமைச்சர்