பேரிச்சம்பழம் பார்சலில் இருந்த ரூ5 கோடி..பிரித்து பார்த்த போலீசுக்கு பேரதிர்ச்சி
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐந்தரை கோடி மதிப்பிலான உயர்ரக போதைப்பொருளை கடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐந்தரை கோடி மதிப்பிலான உயர்ரக போதைப்பொருளை கடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.