Streetinterview | “இது மனிததன்மையற்ற செயல்..துளியும் ஏற்க முடியாது.. ஒழிக்க வேண்டும்’’
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் மாணவர்களை கடுமையாக தாக்கி
ராக்கிங்கில் ஈடுபட்ட 4 சீனியர் மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கல்லூரிகளில் நடக்கும் ராகிங் கலாச்சாரத்திற்கு தீர்வு என்ன? என்பது குறித்து மயிலாடுதுறை மக்களிடம் நமது செய்தியாளர் அன்புரகோத் நடத்திய நேர்காணலை பார்க்கலாம்