"அரசு கோப்புகளில் ஆங்கிலத்தில் எழுதுவதா?" - கேரளா முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2022-11-02 11:52 GMT

அரசு கோப்புகளில் ஆங்கிலத்தில் எழுதுவது மாநில மக்களின் உரிமைகளை மறுக்கும் செயலாகும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தள்ளார். சுயமரியாதையுடன் மலையாளத்தில் கோப்புகளை நிர்வகிக்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்