மாலை, மேள தாளங்களுடன் வாரணாசியில் தமிழர்களுக்கு வரவேற்பு

Update: 2022-11-19 06:17 GMT

காசி தமிழ் சங்கத்தில் பங்கேற்க ராமேஸ்வரத்திலிருந்து வாரணாசி சென்றவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

காசி தமிழ் சங்கமம் இன்று முதல் ஒரு மாதத்திற்கு நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரத்திலிருந்து வாரணாசி சென்றவர்களுக்கு அலகாபாத்தில் அமைந்துள்ள ப்ரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

பாஜக தொண்டர்கள் மற்றும் உத்திர பிரதேச மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்