புளிய மரத்தில் பொங்கி வழிந்த தண்ணீர் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்

Update: 2023-02-26 02:38 GMT
  • வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புளிய மரத்தில் இருந்து கொட்டிய தண்ணீரால் பரபரப்பு ஏற்பட்டது.
  • வேப்பூர் பகுதியில் குடியாத்தம் - வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள புளிய மரத்தில் இருந்து திடீரென தண்ணீர் அருவிபோல் கொட்டியது.
  • இதனை, ஆச்சரியத்துடன் பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், செல்போன்களில் படமெடுத்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
  • புளிய மரத்தின் அருகே குடிநீர் குழாய் செல்வதால், உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்