#BREAKING : ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர், பொன்னேரி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Update: 2022-11-04 01:23 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர், பொன்னேரியில் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

கனமழை காரணமாக 4 தாலுகாக்களில் மட்டும் விடுமுறை அறிவித்து திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை இல்லை

Tags:    

மேலும் செய்திகள்