கணவன் செல்போன் வாங்கி தராததால் ஆத்திரம் - விபரீத முடிவெடுத்த மனைவி

Update: 2022-10-08 13:31 GMT

ஸ்ரீபெரும்புதூர் அருகே கணவர் செல்போன் வாங்கி தராததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பெரியார்நகரில் வசித்து வருபவர்கள் முருகன் - சரஸ்வதி தம்பதி,.

முருகன் செல்போன் வாங்கி தராததால், மனைவி சரஸ்வதி மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது,.

இதனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சரஸ்வதியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.




Tags:    

மேலும் செய்திகள்